ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கடலூரைச் சேர்ந்த 2 வணிகர்கள் உயிரிழப்பு

3 hours ago 2

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கடலூரைச் சேர்ந்த 2 வணிகர்கள் உயிரிழந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி தனசேகர், ரவி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கடலூரைச் சேர்ந்த 2 வணிகர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article