ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

2 days ago 3

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article