ஐபிஎல் 2025: ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

4 hours ago 5

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை குவித்தது. தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

The post ஐபிஎல் 2025: ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி appeared first on Dinakaran.

Read Entire Article