ஐஓசி புதிய தலைவராக அரவிந்தர் சிங் சாஹ்னி தேர்வு

6 months ago 21

டெல்லி: பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ஆயில் ஐ.ஓ.சி., புதிய தலைவராக அரவிந்தர் சிங் சாஹ்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை ஐ.ஓ.சி., பெட்ரோ கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குனராக உள்ளார். கான்பூரை சேர்ந்த கெமிக்கல் ஏன்ஜினியாரான சாஹ்னி இந்த பொறுப்பில் ஐந்தாண்டுகள் இருப்பார்.

The post ஐஓசி புதிய தலைவராக அரவிந்தர் சிங் சாஹ்னி தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article