டெல்லி: சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்திருந்தது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் டீசலின் தேவை 4 சதவீதம் அதிகரித்து 8.23 மில்லியன் டன் நுகர்வு இருந்தது. கடந்த மாதம் நாட்டில் பெட்ரோல் பயன்பாடு 3.435 மில்லியன் டன்னாக இருந்தது என்றும் கூறியுள்ளது.
The post ஏப்ரலில் பெட்ரோல், டீசல் தேவை அதிகரிப்பு appeared first on Dinakaran.