ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்னை ஏமாற்றி தப்ப முயன்ற இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்

4 months ago 32
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்ணின்ஏ.டி.எம் அட்டையை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக, வேறொரு ஏ.டி.எம். அட்டையை தந்துவிட்டு தப்ப முயன்ற இளைஞரை அப்பகுதியினர் விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.  சிக்கிய இளைஞரின் சட்டைப் பையிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். அட்டைகளை கைப்பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article