ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமைகள் ஆணையம் விரைவில் சம்மன்

4 months ago 16
மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரத்தில் விசாரணை குற்றவாளிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்த ஆணைய தலைவர் மணிகுமார், அம்பாசமுத்திரம் வழக்கில் 5 வாரங்களுக்குள் அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விரைவில் சம்மன்அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணியிட நீக்கம் செய்யப்பட்டிருந்த ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Entire Article