எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்ததற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்

2 hours ago 1

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்ததற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தனது கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் மீது ED ஏவி ஒடுக்கும் செயலை செய்து வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி எஸ்டிபிஐ தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்யப்பட்டார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான தவறான புரிதல் ஏற்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

The post எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்ததற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article