எழும்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் முழுமையாக இடிப்பு: தற்காலிகமாக முதல் நடைமேடையில் செயல்படும்

2 months ago 8

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிக்காக, காந்தி இர்வின் சாலை அருகில் இருந்த பார்சல் அலுவலகம் முழுமையாக இடிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று எழும்பூர் ரயில் நிலையம். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

Read Entire Article