எல்லையில் போர் பதற்றம் – முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

8 hours ago 4

டெல்லி: பாக். ஏவிய ஏவுகணைகளை இந்தியா தாக்கி அழித்த நிலையில் முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசிக்க உள்ளார். எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை; முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசித்தபின் பிரதமர் மோடியை சந்திக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லையில் போர் பதற்றம் – முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article