ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 10 பேரை ஒரு விசைப்படகுடன் கைது செய்தது இலங்கை கடற்படை
The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது..! appeared first on Dinakaran.