எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

2 months ago 6

கச்சத்தீவு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Read Entire Article