என்.ஐ.ஏ. கைதிக்கு 8 நாட்கள் பரோல்..!!

2 months ago 9

சென்னை: பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட யாசருக்கு 8 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் யாசர் அராபத் தந்தை இறந்ததால் பரோல் வழங்கப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. பரோல் வழங்கப்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யாசர் அராபத் கம்பத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

The post என்.ஐ.ஏ. கைதிக்கு 8 நாட்கள் பரோல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article