“எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்..!” - மகனுக்காக ஒதுங்குகிறாரா பொன்முடி?

3 months ago 14

உயர் கல்வித் துறைக்கு அமைச்சராக இருந்த பொன்முடி இப்போது வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். ஆளுநருடன் இணக்கத்தைக் கடைபிடிக்கவே இந்த இலாக மாற்றம் என்று சொல்லப்படும் நிலையில், அக்டோபர் 17-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய பொன்முடி, “சட்டப் பேரவைத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.

ஏன், எனக்கேகூட சீட் இல்லாமல் போகலாம்” என்றார். உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்துவதற்காக அவர் இப்படிப் பேசியதாகச் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் வேறு சில அரசியல் நகர்வுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Read Entire Article