எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

7 months ago 19

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி மீதான லஞ்சப் புகார் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். அதானி விவகாரம் உள்பட எதிர்க்கட்சிகள் அளித்த 18 ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்களவையைத் தொடர் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article