எண்ணூரில் ரயில் சேவை பாதிப்பு: பொன்னேரியில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஒரு வழிப்பாதையில் இயக்கம்

4 months ago 14

சென்னை: பொன்னேரியில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஒரு வழிப்பாதையில் இயக்கப்படுகிறது. சென்னை – எண்ணூர் வழித்தடத்தில் அத்திப்பட்டு அருகே உயர் மின்னழுத்த கேபிள் அறுந்து விழுந்ததால் அவ்வழியே செல்லும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ரயில் சேவை பாதிப்பு காலை 10 மணி வரை தொடர்கிறது.

The post எண்ணூரில் ரயில் சேவை பாதிப்பு: பொன்னேரியில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஒரு வழிப்பாதையில் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article