எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் நிறுவனத்தில் சோதனை!

2 months ago 11

ஈரோடு: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் IT அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ராமலிங்கம் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். கர்நாடகாவில் 2016ல் ரூ.152 கோடி சிக்கிய விவகாரத்தில் இவரது கட்டுமான நிறுவனம் ஐடி சோதனையில் சிக்கியது.

 

The post எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் நிறுவனத்தில் சோதனை! appeared first on Dinakaran.

Read Entire Article