ஊழியர்களின் பணி புறக்கணிப்பால் முடங்கிய பத்திர பதிவு அலுவலகங்கள்: அதிருப்தி​யுடன் திரும்பி சென்ற பொதுமக்கள்

2 hours ago 1

சென்னை: முகூர்த்த நாளில் பத்திரப் பதிவுகள் அதிகமாக இருக்​கும் என்ப​தால் தமிழகத்​தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவல​கங்​களும் பிப்​.2-ம் தேதி ஞாயிற்றுக்​கிழமை செயல்​படும் என்று அரசு அறிவித்த நிலை​யில் ஊழியர்கள் பணியை புறக்​கணித்​த​தால் பத்திரப் பதிவு அலுவல​கங்கள் வெறிச்​சோடிக் காணப்​பட்டன. இதனால் பொது​மக்கள் அதிருப்தி அடைந்​தனர்.

முகூர்த்த நாளான பிப்​.2-ம் தேதி ஞாயிற்றுக்​கிழமை கூடு​தலான பத்திரப் பதிவுகள் இருக்​கும் என்ப​தால் தமிழகத்​தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவல​கங்​களும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் செயல்​படும். இந்த விடு​முறை நாளில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு மாற்று விடுப்பு வழங்​கப்​படும்” என அரசு அறிவித்​தது.

Read Entire Article