ஊரக வளர்ச்சித்துறையில் நிறைவேற்றிய திட்டங்கள்..!!

7 months ago 21

சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.40,968 கோடியில் 10,14,959 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ரூ.10,584 கோடியில் 19,450 கி.மீ சாலைகள் மற்றும் 425 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.3958.87 கோடியில் 3,29,906 ஊரகக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.3500 கோடியில் 1,00,000 புதிய கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.594 கோடியில் ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊரக வளர்ச்சித்துறையில் நிறைவேற்றிய திட்டங்கள்..!! appeared first on Dinakaran.

Read Entire Article