ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

4 hours ago 2

சென்னை: ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். இதுதான் தமிழர்களின் தனிக்குணம்; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். ஓரணியில் தமிழ்நாடு” என்ற common DP-யை கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் உள்ளிட்ட வலைதளங்களில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

The post ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article