சென்னை: உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ம் தேதி நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் வரும் 23-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: