உளுந்தூர்பேட்டை அருகே நிதிமுறைகேடு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் கைது..!!

6 months ago 15

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே எஸ்.மலையனூர் ஊராட்சியில் ரூ.6 லட்சம் முறைகேடு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி கைது செய்யப்பட்டார். எஸ்.மலையனூர் ஊராட்சியில் முறைகேடு செய்ததாக மன்ற துணைத் தலைவர் பராசக்தி உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே நிதிமுறைகேடு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article