உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்பு நிலங்களுக்கு உரிமை கோரி நோட்டீஸ்: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு

3 months ago 13

தமிழகத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்ஃபு நிலங்களுக்கு உரிமை கோரி வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்புகின்றனர் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே குற்றம்சாட்டினார்.

திருச்சி மாவட்டம் திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Read Entire Article