உபியில் புதிய செமிகண்டக்டர் ஆலை

5 hours ago 2

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடி விவாதித்தது. இதைத் தொடர்ந்து நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், உபி ஜேவாரில் எச்சிஎல்-பாக்ஸ்கான் இணைந்து ரூ.3,706 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒப்புதல் தரப்பட்டது.

The post உபியில் புதிய செமிகண்டக்டர் ஆலை appeared first on Dinakaran.

Read Entire Article