உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

5 hours ago 3

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.

The post உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article