உதாசீனப்படுத்தப்படும் திமுகவின் உண்மை தொண்டர்கள்! - அடிமட்டத்தில் அலையடிக்கும் அதிருப்திகள்

4 hours ago 3

“பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராய் இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” - அண்மையில் திமுக-வில் இருந்து விலகிய சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழில் அரசன் விலகலுக்காக சொன்ன காரணம் இது.

இது உதாரணம் தான். தமிழகம் முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் இதுபோல எழில் அரசன்கள் நூற்றுக் கணக்​கில், ஆயிரக் கணக்​கில் கட்சித் தலைமை தங்களை கண்டு​கொள்ள​வில்​லையே என்ற புலம்​பலிலும் தவிப்​பிலும் இருக்​கிறார்​கள். அதிலும் குறிப்​பாக, தங்கள் மாவட்​டத்து மந்திரி​கள், செயலா​ளர்கள் தங்களை உதாசீனப்​படுத்துவதை எடுத்​துச் சொல்லி பரிகாரம் தேடமுடி​யாமல் அவர்கள் தவித்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

Read Entire Article