ஈஷா யோக மையத்துக்கு எதிரான புகார் - காவல்துறை விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

5 months ago 18

மதுரை: கோவை ஈஷா யோக மையத்துக்கு எதிரான புகாரை விசாரிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக காவல்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கோவை மாவட்ட போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் ஈஷா யோக மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாருக்கு ரசீதும் வழங்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Read Entire Article