ஈரோட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்!!

1 day ago 3

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 2 வட மாநில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்!! appeared first on Dinakaran.

Read Entire Article