சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக் கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.