ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு: களத்தில் 46 வேட்பாளர்கள்; 2.27 லட்சம் வாக்காளர்கள்

2 hours ago 1

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்தல் வாக்​குப்​ப​திவு இன்று (பிப். 5) நடக்​கிறது.

திமுக, நாதக வேட்​பாளர்கள் உட்பட 46 வேட்​பாளர்கள் தேர்தல் களத்​தில் உள்ள நிலை​யில், 2.27 லட்சம் வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர். இங்கு எம்எல்​ஏவாக இருந்த ஈவிகேஎஸ்​.இளங்​கோவன் மறைவையடுத்து, இடைத்​தேர்தல் அறிவிக்​கப்​பட்​டது. அதிமுக, பாஜக, தேமு​திக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்​தலைப் புறக்​கணித்த நிலை​யில், இண்டியா கூட்டணி சார்​பில்திமுக வேட்​பாளர் வி.சி.சந்​திரகு​மார், நாம் தமிழர் கட்சி சார்​பில் சீ​தாலட்​சுமி போட்​டி​யிடு​கின்​றனர். பதிவு செய்​யப்​பட்ட அரசியல் கட்சி வேட்​பாளர்​கள், சுயேச்சை வேட்​பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்​தில் உள்ளனர்.

Read Entire Article