ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? புறக்கணிப்பா?.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!

4 months ago 17

சென்னை : சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? புறக்கணிப்பா? என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

The post ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? புறக்கணிப்பா?.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Read Entire Article