ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு

2 months ago 7

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மாணவ, மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றி வருகின்றனர். மூலப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாணாக்கர் வெளியேற்றி விட்டு காவல் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

The post ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article