ஈரோடு: ஈரோடு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில்,10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
The post ஈரோடு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா..!! appeared first on Dinakaran.