ஈரானில் அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்: டொனால்டு டிரம்ப்

3 hours ago 3

வாஷிங்டன்: ஈரானில் அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபார்டவுவ், நாடன்ஸ், எஸ்ஃபாஹன் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல். ஈரான் மீதான தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. அமைதிக்கு திரும்பாவிட்டால் எஞ்சியுள்ள இலக்குகளை தாக்குவோம் என்று ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post ஈரானில் அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்: டொனால்டு டிரம்ப் appeared first on Dinakaran.

Read Entire Article