ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்த முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிரட்டும் என வாழ்த்தியுள்ள்னர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: