இஸ்ரேல் மீண்டும் போர் விமானங்கள் மூலம் காஸா மீது குண்டுவீசித் தாக்கியதில் பாலஸ்தீனர்கள் 70 பேர் உயிரிழப்பு

1 month ago 4

காஸா: இஸ்ரேல் மீண்டும் போர் விமானங்கள் மூலம் காஸா மீது குண்டுவீசித் தாக்கியதில் பாலஸ்தீனர்கள் 70 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாட்களாக நடக்கும் குண்டுவீச்சில் 510 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். காஸாவில் மக்கள் குடியிருக்கும் இடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசுவதால் அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

The post இஸ்ரேல் மீண்டும் போர் விமானங்கள் மூலம் காஸா மீது குண்டுவீசித் தாக்கியதில் பாலஸ்தீனர்கள் 70 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article