மதுரை: இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்புக் குழு விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அஜித்குமாரை அடிப்பதற்காக பைப், கம்புகள், மிளகாய்ப் பொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அனைத்து சாட்சியங்களையும் முறையாக சேகரித்ததாக தெரியவில்லை. சட்டவிரோத மரணத்துக்கு காரணமான உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்புக் குழு விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.