இளம் இந்திய தலைவர்களை கண்டறியும் வினாடி-வினா போட்டி - மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு

3 months ago 14

சென்னை: ஆன்லைன் வினாடி-வினா போட்டி மூலம் இளைஞர்கள் பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் ‘வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்’ நிகழ்ச்சிக்கான போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இதில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் செந்தில்குமார், நாட்டு நலப்பணி திட்டத்தின் மண்டல இயக்குநர் சி.சாமுவேல் செல்லயா, தெற்கு ரயில்வே உதவி விளையாட்டு அதிகாரி வி.தேவராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை தடகள பயிற்சியாளர் கேத்ரின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read Entire Article