இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை

22 hours ago 3

கொழும்பு: இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் 14 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

The post இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Read Entire Article