சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மீனவர்கள் நலன் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
The post இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.