சென்னை : சென்னை நங்கநல்லூரில் இரும்பு கேட் விழுந்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி முடிந்து தந்தை சம்பத் உடன் பைக்கில் வீடு திரும்பிய பிறகு கேட்டை மூடும்போது, சிறுமி ஐஸ்வர்யா மீது கேட் சாய்ந்து விழுந்தது. படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
The post இரும்பு கேட் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.