இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் அரசு பதிலளிக்க ஆணை

3 months ago 13

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் அரசு பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கமுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.3 கோடியில் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

The post இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் அரசு பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article