இப்ப விழுமோ... எப்போ விழுமோ... - சென்னையில் பாழடைந்த நிலையில் பயமுறுத்தும் ரயில்வே எஸ்பி அலுவலக கட்டிடம்

2 weeks ago 3

சென்னை: சென்னை எழும்​பூர் அருகே தாசப்​பிர​காஷ் பகு​தி​யில் உள்ள தமிழக ரயில்வே காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​க கட்​டிடம் ஆங்​காங்கே சேதமடைந்து காணப்​படு​கிறது. ஒரு சில இடங்​களில் இடிந்து விழும் நிலை​யும் உள்​ளது. இதனால், இங்கு பணி​யாற்​றும் ஊழியர்​கள் சற்று கலக்​கம் அடைந்​துள்​ளனர். உடனடி​யாக, இக்​கட்​டிடத்தை சீரமைக்க வலி​யுறுத்தி உள்​ளனர்.

சென்னை எழும்​பூர் அருகே தாசப்​பிர​காஷ் பகு​தி​யில் தமிழக ரயில்வே காவல் துறை​யின், சென்னை மாவட்​டத்​துக்​கான ரயில்வே காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​க கட்​டிடம் அமைந்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து சேத்​துப்​பட்டு செல்​லும் ரயில் வழித்​தடத்​தில் தண்​ட​வாளம் அருகே வலதுபுறத்​தில் இந்த அலு​வல​க கட்​டிடம் இருக்​கிறது.

Read Entire Article