‘இனி தினமும் உங்களை சந்திப்பேன்’ - மகளிரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

6 months ago 38

விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திலகவதி விஜயகுமார் தலைமையில் இன்று (அக்.1) செஞ்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர். மாவட்ட அவைத் தலைவரான முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மகளிரணி மாநில நிர்வாகி தமிழரசி ரவிகுமார் எம்எல்ஏ, அமலு விஜயன் எம்எல்ஏ, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், செந்தமிழ் செல்வன், செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article