‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: கோவையில் கனிம வள கடத்தலை தடுக்க 9 குழுக்கள் அமைப்பு

1 month ago 5

கோவையில் கனிமவளக் கடத்தல் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடத்தலை தடுக்க வட்டாட்சியர் அந்தஸ்திலான தலைவர் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர், கிணத்துக்கடவு, காரமடை, சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கற்களை வெட்டியெடுத்து கருங்கற்களாகவும், கிரானைட் கற்களாகவும், சிறு சிறு ஜல்லிக் கற்களாகவும், பி.சாண்ட், எம்.சாண்ட் ஆகவும் மாற்றி அனுப்பி வைக்கின்றனர்.

Read Entire Article