இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் வரை ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ரூ.8500 கோடி மோசடி

8 hours ago 4

டெல்லி: இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ரூ.8500 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளனர். சைபர் கிரைம் மோசடி மூலம் இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1500 கோடி வரை இழப்பை சந்திக்கின்றனர்.

The post இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் வரை ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ரூ.8500 கோடி மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article