இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்..!!

2 hours ago 4

டெல்லி: ஒன்றிய அரசு 48 மணிநேர கெடு விதித்ததால் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர். அட்டாரி – வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பிச் செல்கின்றனர். சார்க் விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

The post இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்..!! appeared first on Dinakaran.

Read Entire Article