இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ அதிரடி கட்டுப்பாடு!

4 months ago 16

இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது. அனுமதியில்லாமல் வீரர்கள் தங்கள் மேலாளர்கள், உதவியாளர்களை வெளிநாட்டு தொடர்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

 

The post இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ அதிரடி கட்டுப்பாடு! appeared first on Dinakaran.

Read Entire Article