இத்தாலி ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

21 hours ago 4

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் - லிதுவேனியா வீரர் வில்லியஸ் கௌபாஸ் ஆகியோர் மோதினர்.  - 

இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் 6-4,6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

Read Entire Article