சென்னை: ஆவடியில் உள்ள ராணுவ பீரங்கி தொழிற்சாலை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொழிற்சாலை அலுவலக வளாகம் முழுவதும் காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேறினர்.
The post ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.